பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Update: 2023-05-12 19:00 GMT

கிருஷ்ணகிரி தாலுகா ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் மற்றும் உத்தனப்பள்ளி தாசினாபுரம் பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்