கஞ்சா விற்றவர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது

Update: 2023-03-02 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் சைமன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்