மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி

மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-10-02 20:44 GMT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் நேற்று மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்