‘காந்தியின் நினைவுகளை பா.ஜ.க. அழிக்க முயல்கிறது’ - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

‘காந்தியின் நினைவுகளை பா.ஜ.க. அழிக்க முயல்கிறது’ - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

பா.ஜ.க. அரசு ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எதிரானது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
18 Dec 2025 8:44 PM IST
‘தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்குங்கள்’ - பா.ஜ.க.விற்கு டி.கே.சிவக்குமார் சவால்

‘தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்குங்கள்’ - பா.ஜ.க.விற்கு டி.கே.சிவக்குமார் சவால்

மகாத்மா காந்தியின் அடையாளத்தையும், வரலாற்றையும் அழிக்க முடியாது என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 7:31 PM IST
காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.
18 Dec 2025 8:33 AM IST
காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
2 Oct 2025 10:09 AM IST
``ஐயோ காந்தி போய்ட்டாரே.. கட்டிப்புரண்டு அழுது புலம்பிய போதை ஆசாமிகள்

``ஐயோ காந்தி போய்ட்டாரே..'' கட்டிப்புரண்டு அழுது புலம்பிய போதை ஆசாமிகள்

மதுபோதை ஆசாமிகள் இருவர் சாலையில் கட்டிப்புரண்டு அழுது புலம்பிய காட்சி காண்போரை நெகிழவைத்தது.
17 March 2025 10:26 PM IST
பொங்கல் தொகுப்பில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

பொங்கல் தொகுப்பில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி வரும்போது சிறைக்கு செல்ல இருக்கும் முதல் நபர் காந்தியாக இருப்பார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 Feb 2025 2:34 PM IST
தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி

தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி

தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 12:47 PM IST
Enough is enough!

போதும் இது போதும்!

மகாத்மா காந்தி, “ஒரு பெண் நள்ளிரவில் 12 மணிக்கு தன்னந்தனியாக பயமில்லாமல் சாலையில் நடந்து செல்லும் நாள் என்னாளோ, அந்த நாள்தான் உண்மையான சுதந்திரம் அடைந்தநாள்” என்று கூறினார்.
9 Sept 2024 6:05 AM IST
காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை

காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக இன்று மாலை பதவியேற்கிறார் நரேந்திர மோடி.
9 Jun 2024 8:04 AM IST
காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.. - பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

"காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.." - பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

சித்தாந்த முன்னோர்களை கொண்டவர்களுக்கு காந்தியின் உலகளாவிய தாக்கம் பற்றி தவறாக அறிந்திருப்பதில் ஆச்சரியமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 May 2024 3:28 AM IST
இறப்பதற்கு முன் ஹே ராம் என்று கூறிய காந்தியை பின்பற்றுகிறது காங்கிரஸ்  - பிரியங்கா

இறப்பதற்கு முன் 'ஹே ராம்' என்று கூறிய காந்தியை பின்பற்றுகிறது காங்கிரஸ் - பிரியங்கா

பிரதமர் பொய்களை கூறுகிறார் என்றும், காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
17 May 2024 5:34 AM IST
துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் - பிரியங்கா காந்தி

'துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்' - பிரியங்கா காந்தி

தங்களை துரோகிகள் என்று அழைக்கும் அரசாங்கம் வரும் என காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
7 May 2024 5:41 PM IST