கம்பம் அருகே திராட்சை விவசாயிகளுக்கு பயிற்சி

கம்பம் அருேக திராட்சை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-09-25 14:31 GMT

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் திராட்சை தோட்ட விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை இறுதியாண்டு மாணவிகள் கலந்து கொண்டு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் நுண்ணூட்ட உரம் தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்