கொரோனா பாதிப்பு இல்லை

கொரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.;

Update:2022-08-30 00:09 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனா தொற்றில் இருந்து ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 27 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 39 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்