அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.;

Update:2022-09-09 00:39 IST

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 17 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 133 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்