ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம்

சோமரசம்பேட்டை அருகே ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.;

Update:2022-06-13 20:10 IST

சோமரசம்பேட்டை, ஜூன்.14-

சோமரசம்பேட்டை அருகே சாந்தாபுரம் குடித்தெருவில் ராஜகாளியம்மன், மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் பாலாலய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்