நாற்று நடவு பணி தீவிரம்

வடமதுரை பகுதியில் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது;

Update:2022-10-24 00:15 IST


வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை எதிரொலியாக, நெல் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்