ஆண்டிப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

ஆண்டிப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-09-25 14:36 GMT

ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ராஜதானி, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்