
15 வயது சிறுமியுடன் பள்ளி மாணவன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நபர் செய்த அதிர்ச்சி செயல்
இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Nov 2025 5:24 PM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Oct 2023 5:00 AM IST
மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Oct 2023 11:19 PM IST
மானாவாரி நிலங்களில் உழவு பணி தீவிரம்
ஆண்டிப்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மானாவாரி நிலங்களில் விவசாயிகள் உழவு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
12 Oct 2023 6:30 AM IST
சிதிலமடைந்த பெருமாள் கோவிலை ரூ.3 கோடியில் புனரமைக்க திட்டம்
ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டியில் சிதிலமடைந்து காணப்படும் பழமையான ராயபெருமாள் கோவிலை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2023 5:45 AM IST
மொச்சைக்காய் விளைச்சல் அமோகம்
ஆண்டிப்பட்டி பகுதியில் மொச்சைக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
30 Sept 2023 5:30 AM IST
சேதமடைந்த சாலையால் மாணவர்கள் அவதி
ஆண்டிப்பட்டியில் சேதமடைந்த சாலையால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
29 Sept 2023 5:00 AM IST
எம்.ஜி.ஆர்.சிலைக்கு முருக்கோடை ராமர் மாலை அணிவிப்பு
ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு முருக்கோடை ராமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
29 Sept 2023 3:15 AM IST
குடிபோதையில் தகராறு செய்த கணவன் - மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்துவந்த கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2023 6:02 PM IST
குடிநீர் குழாயை தாண்ட முயன்ற சிறுமி தடுக்கி விழுந்து உயிரிழப்பு
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாயை தாண்ட முயன்ற சிறுமி தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 July 2023 11:02 PM IST
பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருேக மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம் அடைந்தார்.
14 Jun 2023 12:15 AM IST
கண்ணில் கண்டவரை எல்லாம் வெறிப்பிடித்து கடித்த நாய் - சிறுவர்கள் உட்பட 20 பேர் காயம்
ஆண்டிப்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில், சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 Oct 2022 7:59 PM IST




