பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு

பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.;

Update:2023-06-02 00:15 IST

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்