மாந்தோப்பில் மலைப்பாம்பு பிடிபட்டது

மாந்தோப்பில் மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-09-25 19:30 GMT

குருபரப்பள்ளி:-

குருபரப்பள்ளி அருகே பீமாண்டப்பள்ளி புளியஞ்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டின் அருகே மாந்தோப்பிற்கு சென்றார். அங்கு வைக்கோல் போரின் அடியில் சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்