மரக்கன்றுகள் நடும் பணி

மரக்கன்றுகள் நடும் பணி;

Update:2022-10-06 17:45 IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் பணியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார்.

அருகில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்