தலைமலையில் விதை பந்துகள் வீச்சு

தலைமலையில் விதை பந்துகள் வீச்சு

Update: 2022-08-15 17:58 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே செவிந்திப்பட்டி ஊராட்சியில் உள்ள மலைப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி 4-வது ஆண்டாக தலைமலை அடிவாரம் மற்றும் தலைமலையில் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட விதை பந்துகள் வீசப்பட்டன. கடந்த ஆண்டு சுமார் 1,000 விதை பந்துகள் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்