மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்; வாலிபர் கைது

மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-07-25 00:18 IST

அன்னவாசல்:

இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இலுப்பூர் அருகே உள்ள மேட்டுகாட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு சரக்கு வேனில் மணல் கடத்தி வந்தது டிரைவர் பழனிசாமி (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்து, பழனிசாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்