வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.

Update: 2023-05-31 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுதா(வயது 35). இவருடைய வீட்டு மேற்கூரையில் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதுகுறித்து அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்