ஏகாதசியையொட்டி சிறப்பு அலங்காரம்

ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-11-20 18:45 GMT

ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கிருஷ்ணர்-மாதுரி தேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்