விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-10-24 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே வன்னிகோனந்தல் கிராமத்தில் பகத்சிங் மற்றும் விவேகானந்தர், விஜயதசமியை முன்னிட்டு பகத்சிங் வித்யாலயா பள்ளியில் சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுன்டேஷன் நிறுவனர் அ.ஆனந்தன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்ராஜ் மற்றும் சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர் ராம்குமார், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்