பதவி ஏற்பு
நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பதவி ஏற்று கொண்டார்.;
நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராக கண்ணகி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது