பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2023-05-10 18:45 GMT

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் மோக்கா புயல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பலத்த காற்று, மழை பெய்யக்கூடும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த காட்சி. அதன் பின்னணியில் கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலம்.

Tags:    

மேலும் செய்திகள்