பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2023-05-11 18:45 GMT

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2-வது எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டிருந்த காட்சி. பின்னணியில் ரோடு பாலத்தில் கம்பியில் நின்றபடி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்