தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் - தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவிடம் தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தாத பட்சத்தில், தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறிவிடும் எனவும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவிடம் தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.