சோழவந்தான் அருகே நகரி நான்கு வழிச்சாலையில் மதுரை-திண்டுக்கல் ரோட்டில் வந்த கார் மீது அரசு பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சோழவந்தான் அருகே நகரி நான்கு வழிச்சாலையில் மதுரை-திண்டுக்கல் ரோட்டில் வந்த கார் மீது அரசு பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.