மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-02 23:53 IST

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொசூர் ஊராட்சி நாதிப்பட்டியை சேர்ந்த சுப்பன் மனைவி மாணிக்கம்மாள் (வயது 50) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து மாணிக்கம்மாளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்