உலக நன்மை வேண்டி விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள பத்மாவத, சீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
உலக நன்மை வேண்டி விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள பத்மாவத, சீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.