குலையன்கரிசலில் திருவிளக்கு பூஜை

குலையன்கரிசலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update:2023-09-23 00:15 IST

சாயர்புரம்:

குலையன்கரிசல் பத்திரகாளிஅம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் 108 திருவிளக்குகளை ஏற்றி அம்மனுக்கு துதி பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்