அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.;

Update:2022-10-24 01:38 IST

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கோரையாறு கிராமத்தின் அருகே பச்சைமலையில் உள்ள கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்