நாளை மதுக்கடைகள் மூடல்

நாளை மதுக்கடைகள் மூடப்படும்

Update: 2023-04-29 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, நாளை (திங்கட்கிழமை) டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற கிளப், ஓட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை நாளை ஒருநாள் மட்டும் முழுவதுமாக மூடப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்