ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடத்திய மோதலில் 16 பேர் பலியாயினர்.
சிபேர்கான்,
ஆப்கானிஸ்தானின் வடக்கு ஜவ்சான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பாதுகாப்பு படையினர் உட்பட 9 தீவிரவாதிகள் அடங்குவர்.
இந்த சம்பவம் அங்குள்ள ஜவ்சான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு ஜவ்சான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பாதுகாப்பு படையினர் உட்பட 9 தீவிரவாதிகள் அடங்குவர்.
இந்த சம்பவம் அங்குள்ள ஜவ்சான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.