மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ நகரில் மசூதி மீது நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-10-12 16:23 GMT
பர்கினோ பசோ,

மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினோ பசோ நகரில் சல்மோசி என்ற பகுதியில் உள்ள பெரிய மசூதி ஒன்றின் மீது ஆயுதமேந்திய சில நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 13 பேரும், பின்னர் 3 பேரும் என 16 பேர் பலியாகி உள்ளனர்.  காயமடைந்த 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்