பொன்மொழி

அடங்கிய மனதுடன் இடைவிடாமல் தன்னை ஒருமுகப்படுத்தும் யோகி, என்னிடம் உள்ள பரமபதப் பேரானந்த அமைதியை அடைவான்.

Update: 2018-08-15 11:05 GMT
உணவிலும், ஓய்விலும், உழைப்பிலும், உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருப்பவனின் எல்லா துன்பங் களையும் யோகம் அகற்றிவிடும்.

-ஸ்ரீகிருஷ்ணர். 

மேலும் செய்திகள்