பொன்மொழி
அடங்கிய மனதுடன் இடைவிடாமல் தன்னை ஒருமுகப்படுத்தும் யோகி, என்னிடம் உள்ள பரமபதப் பேரானந்த அமைதியை அடைவான்.
உணவிலும், ஓய்விலும், உழைப்பிலும், உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருப்பவனின் எல்லா துன்பங் களையும் யோகம் அகற்றிவிடும்.
-ஸ்ரீகிருஷ்ணர்.
-ஸ்ரீகிருஷ்ணர்.