பொன்மொழி
நாம் விரும்புகிறோமோ, இல்லையோ.. எல்லா அனுபவமும் நம் மீது திணிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வில் அனுபவிக்க வேண்டியது, ஏற்கனவே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டவர்கள், அனுபவிக்க வேண்டியவற்றைப் பற்றி ஒரு போதும் கவலைப்பட மாட்டார்கள். நாம் விரும்புகிறோமோ, இல்லையோ.. எல்லா அனுபவமும் நம் மீது திணிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- ரமண மகரிஷி.
- ரமண மகரிஷி.