பொன்மொழி

நாம் விரும்புகிறோமோ, இல்லையோ.. எல்லா அனுபவமும் நம் மீது திணிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Update: 2018-11-08 08:35 GMT
வாழ்வில் அனுபவிக்க வேண்டியது, ஏற்கனவே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டவர்கள், அனுபவிக்க வேண்டியவற்றைப் பற்றி ஒரு போதும் கவலைப்பட மாட்டார்கள். நாம் விரும்புகிறோமோ, இல்லையோ.. எல்லா அனுபவமும் நம் மீது திணிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

- ரமண மகரிஷி.

மேலும் செய்திகள்