பொன்மொழி
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த முடிவில் உறுதியான பிடிப்புடன் இருங்கள்.
பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி, உலகம் உங்களது காலடியில் பணிந்து கிடக்கும். முதலில் உங்களிடத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதுதான் வழி.
-விவேகானந்தர்.