திருவிளக்கு பூஜை

பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-01-31 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழா 3 நாள் நடக்கிறது. இதையொட்டி திருவிளக்கு பூஜை, வில்லிசை, குற்றாலத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம், சாமகொடை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்