‘‘என்னால் தோனியை போன்று வெற்றியை கொண்டாடமுடியவில்லை. ஏனெனில் தற்போது நவீன சென்சார்கள் அடங்கிய ஸ்டம்புகளை பயன்படுத்துவதால், வெற்றி மகிழ்ச்சியில் அவைகளை பிடுங்கவும், வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை. இதனால் தோனியை போன்று வெற்றி சின்னங்களை வீட்டில் குவித்து வைக்க ‘கடிவாளம்’ போட்டுவிட்டனர்’’
–விராட் கோலி
–விராட் கோலி