ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் -பெங்களூரு கேப்டன் கோலி.

ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் என்று பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-17 20:34 GMT
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்‘
எப்போதும் சூழ்நிலைக்கு தக்கபடி தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டு விளையாடக்கூடிய ஒரு வீரர் டிவில்லியர்ஸ். என்னை பொறுத்தவரை ஐ.பி.எல்.-ல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் அவர் தான். அவர் களத்தில் நிலைத்து விட்டாலே எதிரணிகளின் வெற்றி வாய்ப்பு குறைந்து விடும்’ என்றார்.

மேலும் செய்திகள்