டேபிள் டென்னிஸ்; 2 வது சுற்றில் மணிகா பத்ரா வெற்றி

மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.

Update: 2021-07-25 08:04 GMT

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

போட்டித்தொடரின் 3-வது நாளான இன்று மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 4-3 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை மார்க்ரெட்டைவை  வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்