சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

சாய்னா நேவால் சிங்கப்பூர் ஒபன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2022-07-13 13:03 GMT

Image Courtesy : PTI 

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஒபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் - மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய்னா நேவால் 21-18,21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் சாய்னா நேவால் சிங்கப்பூர் ஒபன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்