தொல்லியல்துறை ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து 2-வது நாளாக ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொல்லியல்துறை ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து 2-வது நாளாக ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொல்லியல்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.