சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

Update:2023-04-16 11:18 IST

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில் சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்