அவதூறு வழக்கு: ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு

Update: 2023-04-20 05:43 GMT

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சூரத் மாவட்ட செஹன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்.

மேலும் செய்திகள்