திருவாரூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-05-07 21:08 IST

கோப்புப்படம்

திருவாரூர்,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவாரூரில் நாளை (08.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவாரூர்: வடபதி, கீழையூர், நீடாமங்கலம், எடகீழையூர், முன்னவல்கோட்டை, நத்தம், அய்யம்பேட்டை, பகசாலை, தெத்தியூர், சி.யு.டி.என், செல்வபுரம், மூலங்குடி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்