
திருமணமானதை மறைத்து நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் - போக்சோவில் வாலிபர் கைது
நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
3 Dec 2025 3:49 PM IST
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
30 Nov 2025 5:08 PM IST
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிப்பு
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 10:44 AM IST
கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்
மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Nov 2025 12:55 PM IST
மனைவியை பாம்பு கடித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி இருப்பதை அறிந்த கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
22 Nov 2025 5:34 PM IST
திருவாரூர்: சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - டிரைவர் பலி
உயிரிழந்த கார் டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2025 7:32 AM IST
மாணவனை கடத்தி பாலியல் தொல்லை; அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கோர்ட்டு அளித்த தீர்ப்பு
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Nov 2025 9:07 PM IST
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிசேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன், சமைக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
4 Nov 2025 3:23 PM IST
இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்: குளத்தில் குதித்த காதலர்கள் - வாலிபர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே காதலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2025 11:17 AM IST
கடல் கடந்த காதல்... இந்தோனேஷிய நாட்டு பெண்ணை கரம்பிடித்த திருவாரூர் வாலிபர்
2 பேரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
13 Oct 2025 1:53 PM IST
திருவாரூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Oct 2025 3:50 PM IST
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு
நாட்டு வைத்தியர் என கூறி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2025 7:48 PM IST




