வதோதராவில் நாளை முதல் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்

இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.;

Update:2026-01-18 15:28 IST

மும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நவி மும்பையில் நடைபெற்று வந்தது. நேற்றுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. இன்று ஓய்வு நாளாகும்.

நாளை முதல் 2-வது மற்றும் இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்