1,326 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
பொன்னை மற்றும் காட்பாடியில் நடந்த விழாவில் 1,326 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
31 July 2023 6:55 PM GMT1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
29 July 2023 7:00 PM GMTதூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா:1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
26 July 2023 6:45 PM GMTசாத்தான்குளம் அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சாத்தான்குளம் அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
25 July 2023 6:45 PM GMT1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஓடும் ரெயிலில் கடத்தப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
25 July 2023 6:12 PM GMTமகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது..!
சென்னையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது.
20 July 2023 3:48 AM GMT1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சைக்கு வந்தது
ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சைக்கு வந்தது.
18 July 2023 7:30 PM GMT1,350 ஏக்கரில் பாரம்பரிய விவசாயம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,350 ஏக்கரில் பாரம்பரிய விவசாய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
12 July 2023 6:57 PM GMT1,000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
ஜேடர்பாளையம் அருகே மீண்டும் 1,000 பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 6:45 PM GMT1,400 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைப்போம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,400 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைப்போம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
6 July 2023 6:53 PM GMT1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்
மயிலாடுதுறையில் 1,293 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
3 July 2023 6:45 PM GMT1,900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் வந்தது
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் வந்தது. அவை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டன.
29 Jun 2023 6:45 PM GMT