திருத்தணி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
திருத்தணி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திருத்தணி- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 July 2023 11:06 AM GMT4 பேர் மீது வழக்குப்பதிவு
கிருமாம்பாக்கம் அருகே சவ ஊர்வலத்தில் மோதலில் ஈடுப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
19 July 2023 4:53 PM GMTஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை; நேபாள நாட்டு பயணி மீது வழக்கு
ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நேபாள நாட்டு பயணி மீது வழக்கு பதிவாகி உள்ளது.
12 July 2023 1:43 AM GMTஇருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
புதுவையில் காலி மனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் இருதரப்பினர் மோதியதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 July 2023 5:04 PM GMTமதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 July 2023 5:26 AM GMTதிருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 14 பேர் மீது வழக்குப்பதிவு
திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
13 April 2023 9:10 AM GMTகனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு
கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
26 Feb 2023 7:52 AM GMT43 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு
பூச்சி அத்திப்பேடு பஜார் வீதி கடையில் 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 Nov 2022 11:31 AM GMT'ஜெய்பீம்' படக் குழுவினர் மீது வழக்குப்பதிவு; காப்புரிமை சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை
'ஜெய்பீம்' படக் குழுவினர் மீது சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
24 Aug 2022 4:53 PM GMTசென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; மூச்சு திணறி 2 பெண்கள் பலி
சென்னை அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி 2 பெண்கள் பலியானார்கள்.
22 Aug 2022 9:08 PM GMTதிருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்; 8 பேர் மீது வழக்குப்பதிவு
திருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் குறித்து இரு தரப்பினரும் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர்.
8 Aug 2022 3:54 PM GMTகடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
திருவள்ளூரில் கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் 2 பேர் வெட்டினர். இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5 Aug 2022 8:12 AM GMT