விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஓசூரில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Nov 2022 6:45 PM GMT1,462 பா.ஜனதாவினர் மீது வழக்கு
மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,462 பா.ஜனதாவினர் மீது வழக்கு
16 Nov 2022 6:45 PM GMTகணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
நிலக்கோட்டை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2022 7:45 PM GMTமணம் முடித்து வைக்காததால் காதலிக்கும் தாயிக்கும் சரமாரி கத்திக்குத்து
இணைய தளத்தில் பழகி காதலித்து மணம் முடித்து வைக்காததால் காதலி, தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Oct 2022 6:30 PM GMTதே.மு.தி.க.வினர் 60 பேர் மீது வழக்கு
கடலூரில், அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற தே.மு.தி.க.வினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 Oct 2022 7:10 PM GMTவார்டு உறுப்பினரின் கணவர் மீது வழக்கு
தளி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய வார்டு உறுப்பினரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Oct 2022 6:45 PM GMTபோலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை மீது வழக்கு
மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து இறந்த டிரைவரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 Sep 2022 6:45 PM GMTகாப்புக்காட்டில் எல்லை கற்களை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு
பெரும்பாலை அருகே காப்புக்காட்டில் எல்லை கற்களை சேதப்படுத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
21 Sep 2022 6:45 PM GMTபெண்களை தாக்கி கொலை மிரட்டல்; 2 வாலிபர் மீது வழக்கு
தர்மபுரி அருகே ஆபாச குறுந்தகவல் அனுப்பியதை தட்டி கேட்டதால் பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
19 Sep 2022 6:45 PM GMTநாயை அடித்துக்கொன்ற 3 பேர் மீது வழக்கு
நாயை அடித்துக்கொன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
26 Aug 2022 9:13 PM GMTவாலிபரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி
வாலிபரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Aug 2022 4:24 PM GMT1,366 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,366 வழக்குகள் முடிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.
14 Aug 2022 5:40 PM GMT