அரூர்புனித மரியன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி
அரூர்:அரூரில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவைபாடு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்து போல் வேடமணிந்தவர் சிலுவையை...
8 April 2023 7:00 PM GMTபுனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
புனித வெள்ளியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.புனித வெள்ளி...
7 April 2023 7:00 PM GMTபுனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் பெரிய சிலுவை பாதை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
புனித வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பெரிய சிலுவை பாதை பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து...
7 April 2023 7:00 PM GMTதென்கரைக்கோட்டைகார்மேல் அன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில்...
7 April 2023 7:00 PM GMTபுனித வெள்ளியையொட்டிகோடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கோடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி முக்கிய...
7 April 2023 7:00 PM GMTகிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை
திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
7 April 2023 5:47 PM GMTஉண்மையான நோன்பு நாள்
மனிதன் கடவுளிடமிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள நோன்பு நாளை ஏற்படுத்தினான். ஆனால் இந்த நாற்பது நாள் நோன்பு வித்தியாசமானது. ‘புனித வெள்ளி’ வருவதற்கு நாற்பது நாளுக்கு முன் நோன்பு ஆரம்பித்துவிடுவார்கள்.
4 April 2023 9:17 AM GMTசி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் பிரதிஷ்டை விழா மற்றும் அசனப்பண்டிகை
திருப்பூர் பங்களா ஸ்டாப் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் பிரதிஷ்டை விழா மற்றும் அசனப்பண்டிகையையொட்டி ஏழை, எளியோர் உள்பட 13 ஆயிரம் பேருக்கு அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
29 Jan 2023 5:44 PM GMTகாங்கோ நாட்டில் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி
காங்கோ நாட்டில் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.
16 Jan 2023 7:29 PM GMTஆங்கில புத்தாண்டையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று முன்தினம்...
1 Jan 2023 6:45 PM GMTதிருச்செங்கோடு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இயேசு பிறப்பு விழா
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபை மற்றும் திருநங்கைகள் கூட்டமைப்பு...
16 Dec 2022 6:45 PM GMT