கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம்
கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
9 March 2023 6:45 PM GMTஎத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம்
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
8 March 2023 7:08 PM GMTவடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
6 March 2023 6:18 PM GMTகோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்பதாக அறிவுறுத்தினர்.
6 March 2023 4:40 AM GMTவேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம்; 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
5 March 2023 11:55 AM GMTகல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம்
கல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
9 Feb 2023 6:45 PM GMTகட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும்தமிழ்நாடு நலவாரிய தலைவர் பொன்குமார் வலியுறுத்தல்
கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நலவாரிய தலைவர் பொன்குமார் வலியுறுத்தினார்.
7 Feb 2023 6:45 PM GMTபக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
31 Jan 2023 9:32 AM GMTதென் மாநிலங்களுக்கிடையே விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கலந்தாலோசனை - மாமல்லபுரத்தில் நடந்தது
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது.
25 Jan 2023 7:15 AM GMTஎன்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
23 Jan 2023 8:45 PM GMTகாசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
19 Jan 2023 9:40 AM GMTபுதுமைப்பெண் திட்டத்தில்மாணவிகள் யாரும் விடுபடாத வகையில் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் யாரும் விடுபடாத வகையில் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
23 Dec 2022 6:45 PM GMT